உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடல்நலம் பெற... காஞ்சிப்பெரியவர் அருளிய ஸ்லோகம்

உடல்நலம் பெற... காஞ்சிப்பெரியவர் அருளிய ஸ்லோகம்

காஞ்சிப்பெரியவர் அருளிய ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

பொருள்: பரம்பொருளே! எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! மகத்துவம் கொண்டவரே! நீயே நோய்களைப் போக்கி எனக்கு நலம் தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !