குலதெய்வத்திற்கு முதல் மொட்டை செலுத்துவது ஏன்?
ADDED :2066 days ago
ஆன்மிக அடிப்படையில் ‘முடிக்காணிக்கை’ என்பர். குலதெய்வத்திற்குரிய நேர்த்திக்கடன்களில் இதுவே முதன்மையானது. குழந்தை உடல் நலத்துடன் நீண்டகாலம் வாழவும், குலம் தழைக்கவும் இதை செய்கின்றனர்.