உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வத்திற்கு முதல் மொட்டை செலுத்துவது ஏன்?

குலதெய்வத்திற்கு முதல் மொட்டை செலுத்துவது ஏன்?

ஆன்மிக அடிப்படையில் ‘முடிக்காணிக்கை’ என்பர்.  குலதெய்வத்திற்குரிய நேர்த்திக்கடன்களில் இதுவே முதன்மையானது. குழந்தை உடல் நலத்துடன் நீண்டகாலம் வாழவும், குலம் தழைக்கவும் இதை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !