உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதையம்மன் கோயிலில் கொடியேற்றம்

திரவுபதையம்மன் கோயிலில் கொடியேற்றம்

மேலுார்: திருவாதவூர் திரவுபதையம்மன் கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி ஆண்டுதோறும் மாசியில் திருவிழா நடக்கும். இவ்விழாவின் துவக்கமாக  கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மார்ச் 3ல் திருக்கல்யாணம், 7ல் தவசு ஏறுதல், 10ல் பூக்குழி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !