உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் பார்ப்பது ஏன்?

காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் பார்ப்பது ஏன்?

உள்ளங்கையின் நுனியில் மகாலட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், அடியில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். விழித்ததும், உள்ளங்கைகளைப் பார்ப்பதால் முப்பெருந்தேவியரின் அருளும் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் மகிழ்ச்சி, நல்ல புத்தி, மனவலிமை, செல்வ வளம் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !