உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீயவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ, நல்லவர்கள் துன்பப்படுவது ஏன்?

தீயவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ, நல்லவர்கள் துன்பப்படுவது ஏன்?

தீயவரின் மகிழ்ச்சி நீர்க்குமிழி போன்றது. நல்லவரின் துன்பமும் தற்காலிக சோதனையே. ஆனால் முடிவில் கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது. அதுவரை பொறுமையுடன் கடவுளை பிரார்த்திப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !