தீயவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ, நல்லவர்கள் துன்பப்படுவது ஏன்?
ADDED :2059 days ago
தீயவரின் மகிழ்ச்சி நீர்க்குமிழி போன்றது. நல்லவரின் துன்பமும் தற்காலிக சோதனையே. ஆனால் முடிவில் கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது. அதுவரை பொறுமையுடன் கடவுளை பிரார்த்திப்பது நல்லது.