கீதை காட்டும் பாதை
ADDED :2208 days ago
ஸ்லோகம்
இந்த்ரியஸ்யேந்த் ரியஸ்யார்தே
ராகத்வேெஷள வ்யவஸ்திதெள!
தயோர்ந வஸமாகச்சேத்
தெள ஹ்யஸ்ய பரிபந்தி நெள!!
துாமே நாவ்ரியதே வஹ்நிர்
யதாதர்ேஸா மலேந ச!
யதோல்பே நாவ்ருதோ கர்பஸ்
ததா தேநேத மாவ்ருதம்!!
புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பயைால் கருவும் மறைக்கப்படுவது போல காமம் என்னும் தீயகுணத்தால் ஞானம் மறைக்கப்படுகிறது.