உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை என்ற நூலை எழுதியவர் விளம்பி நாகனார். இதில் வரும் கடிகை என்ற சொல்லுக்கு சிறு துண்டு என பொருள். நான்கு மணியான உபதேசங்களைக் கோர்த்து செய்யப்பட்ட செய்யுள்களைக் கொண்டது என்பதால் நான்மணிக்கடிகை என்று பெயர் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !