உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கையில் கயிறு கட்டுவது ஏன்?

கையில் கயிறு கட்டுவது ஏன்?

உடல்நலம் பாதிக்காமல் இருக்கவும், திருஷ்டி ஏற்படாமல் தடுக்கவும் கருப்பு அல்லது சிகப்பு நிறக் கயிறுகளை மந்திரித்துக் கையில் கட்டுகின்றனர். சில கோயில்களில் இதைப் பிரசாதமாகவும் கொடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !