உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரங்கநாதர் கோவிலில் தன்வந்திரி யாகம்

பாண்டுரங்கநாதர் கோவிலில் தன்வந்திரி யாகம்

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை ருக்மணி சமேத பாண்டுரங்கநாதர் கோவிலில், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து உலகம் விடுபட வேண்டி 108 மூலிகைளை கொண்டு தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. யாகத்தில் புரோகிதர்களை தவிர, மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !