உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி நேர்த்திக்கடனை உப்பிலியப்பன் கோயிலில் செலுத்தலாமா?

திருப்பதி நேர்த்திக்கடனை உப்பிலியப்பன் கோயிலில் செலுத்தலாமா?

கும்பகோணம் உப்பிலியப்பன் திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு அண்ணன் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில், திருப்பதிக்கு நேர்ந்த வேண்டுதலை இங்கு செலுத்துவது காலம் காலமாக உள்ளது. ‘ஒப்பிலியப்பன்’ என்பதே இவரது உண்மை பெயர். ‘ஒப்பில்லாத அப்பன்’ என்பது பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !