உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா பொம்மைகள் வைத்து யாக பூஜை

கொரோனா பொம்மைகள் வைத்து யாக பூஜை

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் கொரோனா தொற்றை விரட்டுவதற்காக நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் கொரோனா பொம்மைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. விழாவில் முக கவசத்துடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !