உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் இன்றி திருவண்ணாமலையில் வசந்த உற்சவம்

பக்தர்கள் இன்றி திருவண்ணாமலையில் வசந்த உற்சவம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெற்றுவருகிறது. உற்சவத்தின் முதல் நாள் வெள்ளி கவசத்தில்  உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் இன்றி  விழா நடைபெற்றுவருகிறது.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !