உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோக்யேசா கோவிலில் புத்தர் சிலைக்கு அபிஷேகம்

சோக்யேசா கோவிலில் புத்தர் சிலைக்கு அபிஷேகம்

தென் கொரியா: தென் கொரியா, சோக்யேசா கோவிலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், புத்தமதத்தினர்  புத்தர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் அனைவரும் முககவசம் அணிந்தபடி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !