உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனவர் கோலத்தில் அருள்பாலித்த சிவலிங்கேஸ்வரர்

மீனவர் கோலத்தில் அருள்பாலித்த சிவலிங்கேஸ்வரர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரத வீதி சிவலிங்கேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு திருவிளையாடல் காட்சியில் மீனவர் கோலத்தில் சிவன், பார்வதி அருள்பாலித்னர். ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !