எந்தக் கடவுளை வழிபட்டால் அதிக வரம் கிடைக்கும்?
ADDED :2016 days ago
‘அம்பிகையை வழிபட்டால் அதிக வரம் பெறலாம்’ என்கிறார் மகாகவி பாரதியார். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். ‘ஓம்பராசக்தி நம’ என்னும் மந்திரத்தை 108 முறை ஜபியுங்கள். அம்பிகையின் அருளால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.