கீதை காட்டும் பாதை
ADDED :2145 days ago
ஸ்லோகம்:
அநந்யசேதா ஸததம்
யோ மாம் ஸ்மரதி நித்யஸ!
தஸ்யாஹம் ஸுலபார்த
நித்யயுக்தஸ்ய யோகிந!!
மாமுபேத்ய புநர்ஜந்ம
துகாலயமஸாஸ்வதம்!
நாப்நுவந்தி மஹாத்மாந
ஸம்நஸித்திம் பரமாம் கதா!!
வேறு சிந்தனை இல்லாமல் புருேஷாத்தமனான என்னைத் தியானிப்பவர்கள் எளிதாக என்னை வந்தடைவர். மிக உயர்ந்த மகான்களான அவர்கள், என்னை அடைந்த பிறகு துன்பத்திற்கு உறைவிடமும், நிலையற்றதுமான மறுபிறவியை ஒருபோதும் அடைவதில்லை.