உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்:
அநந்யசேதா ஸததம்
யோ மாம் ஸ்மரதி நித்யஸ!
தஸ்யாஹம் ஸுலபார்த
நித்யயுக்தஸ்ய யோகிந!!
மாமுபேத்ய புநர்ஜந்ம
துகாலயமஸாஸ்வதம்!
நாப்நுவந்தி மஹாத்மாந

ஸம்நஸித்திம் பரமாம் கதா!!


பொருள்:
வேறு சிந்தனை இல்லாமல் புருேஷாத்தமனான என்னைத் தியானிப்பவர்கள் எளிதாக என்னை வந்தடைவர். மிக உயர்ந்த மகான்களான அவர்கள், என்னை அடைந்த பிறகு துன்பத்திற்கு உறைவிடமும், நிலையற்றதுமான மறுபிறவியை ஒருபோதும் அடைவதில்லை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !