உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலர் அலங்காரத்தில் சிந்தலவாடி மாரியம்மன்

மலர் அலங்காரத்தில் சிந்தலவாடி மாரியம்மன்

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் நேற்று வைகாசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது, மாரியம்மன் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !