வீட்டில் திரிமதுர பிரசாதம்
ADDED :1977 days ago
அதிகாலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் பெருகும். அப்போது பால், வாழைப்பழம், தேனைக் கலந்து சுவாமிக்கு பிரசாதமாக படைப்பது சிறப்பு. இதற்கு ‘திரிமதுரம்’ என்று பெயர். இதை முதலில் குழந்தைகளுக்கு கொடுத்த பின்னரே, பெரியவர்கள் சாப்பிட வேண்டும்.