தீமை செய்து விட்டு கடவுளை வழிபட்டால் பலன் கிடைக்குமா?
ADDED :2047 days ago
தீமைக்கான தண்டனை தான் கிடைக்கும். அறிந்தே தீமை செய்தவர்கள் கடவுளை சரணடைவதோடு, தங்களைத் திருத்திக் கொண்டு தீமையில் இருந்து முதலில் விலக வேண்டும்.