உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம்  அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, அபிஷேகம்  நடந்தது.

கொரோனா எதிரொலியாக கோவில் மூடப்பட்டுள்ள. இருப்பினும், கோவிலில் தினமும் பூஜைக்கள் வழக்கம் போல நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், 20ம் தேதி ராஜகோபுரம்  அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, பால், சந்தனம் அபிஷேகம், அலங்கார பூஜை சிறப்பாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !