உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலுக்கு சென்று தான் நேர்த்திக்கடனை வைக்க வேண்டுமா?

கோயிலுக்கு சென்று தான் நேர்த்திக்கடனை வைக்க வேண்டுமா?

கோயிலுக்கு சென்று வேண்டுவது நல்லது. ஆபத்து, அவசரம், உடல்நலமின்மை போன்ற சூழ்நிலைகளால் செல்ல முடியாவிட்டால் இருந்த இடத்திலேயே கடவுளை நினைத்து நேர்ந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !