திருவிழா நடக்காவிட்டால் தெய்வகுற்றம் நேருமா?
ADDED :2117 days ago
தவிர்க்க முடியாத சூழலில் திருவிழா நடைபெறாவிட்டால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையாகச் செய்தால் தெய்வகுற்றம் ஏற்படாது.