விரதம் என்றால் என்ன?
ADDED :1992 days ago
மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு, உணவை விடுத்தேனும் கருக்கியேனும்- மனம் வாக்கு. காயம் என்ற மூன்றினாலும் நெறிப்படி கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதம் எனப்படுகிறது.