உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்

வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்

 நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.

வராஹி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு சிறப்பு நிகும்பலா யாகம் மற்றும் தீபாராதனை நடந்தது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !