உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமபயம் வராதிருக்க என்ன செய்யவேண்டும்?

எமபயம் வராதிருக்க என்ன செய்யவேண்டும்?


மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் ஜெபித்தால் மரணபயம் நீங்கும். இது சிரமமானது. சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும்  இல்லை என்கிறாள் அவ்வை. சிவாயநம என்று தினமும் ஜெபித்து நெற்றியில் திருநீறு பூசினாலே பயம் நீங்கிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !