வில்வார்ச்சனையின் மகிமை
ADDED :1922 days ago
மூன்று இதழ்களுடன் கூடிய வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் கூட பறந்தோடும். திங்களன்று அர்ச்சனை செய்ய மனபலம் அதிகரிக்கும். தொடர்ந்து 48 நாள் செய்தால் விருப்பம் நிறைவேறும்.