உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்வார்ச்சனையின் மகிமை

வில்வார்ச்சனையின் மகிமை

மூன்று இதழ்களுடன் கூடிய வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் கூட பறந்தோடும். திங்களன்று அர்ச்சனை செய்ய மனபலம் அதிகரிக்கும். தொடர்ந்து 48 நாள் செய்தால் விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !