உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை பூஜை

சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை பூஜை

கடலூர் : கடலூர் வண்டிப்பாளையம் சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டி பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !