உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செந்துாரம் வைப்பதால் நன்மை கிடைக்குமா?

செந்துாரம் வைப்பதால் நன்மை கிடைக்குமா?

செந்துாரம் என்பது குங்குமத்தைக் குறிக்கும். அனுமனின் பிரசாதமாக தரும் குங்குமத்தையே தற்போது ‘செந்துாரம்’  எனச் சொல்கின்றனர். இதை நெற்றியில் இட்டால் வெற்றி, சுபிட்சம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !