உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மாவுக்கு கோயில் இல்லையே ஏன்?

பிரம்மாவுக்கு கோயில் இல்லையே ஏன்?

அண்ணாமலையாரின் அடி, முடியைத் தரிசிக்க பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் புறப்பட்டனர். ஆனால் பாதியிலேயே திரும்பிய பிரம்மா, முடியைக் கண்டதாகவும்,  தாழம்பூ அதற்கு சாட்சி என்றும் பொய் கூறினார். இதனால் சிவனுக்கு தாழம்பூ சாத்துவது கிடையாது. பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !