பெருமாள் கோயில் இருக்கும் மலையை சுற்றலாமா?
ADDED :1859 days ago
தாராளமாக சுற்றலாம்! சென்னை திருநீர்மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்கின்றனர். திருமங்கையாழ்வார் ‘திருநீர்மலை நித்திலத் தொத்தே, பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே’ என பாசுரத்தில் பாடியுள்ளார்.