உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயில் இருக்கும் மலையை சுற்றலாமா?

பெருமாள் கோயில் இருக்கும் மலையை சுற்றலாமா?

தாராளமாக சுற்றலாம்!  சென்னை திருநீர்மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்கின்றனர். திருமங்கையாழ்வார்  ‘திருநீர்மலை நித்திலத் தொத்தே, பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே’  என பாசுரத்தில் பாடியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !