உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம் ரத்து

திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம் ரத்து

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமிதோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா தடை உத்தரவு நீடிப்பதால் இன்று (அக்., 1) பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !