உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பீளமேடு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பீளமேடு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை : கோவை பீளமேடு ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !