உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோயிலில் உழவாரப்பணி

சித்தி விநாயகர் கோயிலில் உழவாரப்பணி

திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தேசமே தெய்வம்அமைப்பு சார்பில் நிறுவனர் ராஜபாண்டி, பா.ஜ., மண்டல் தலைவர் வேல்முருகன் தலைமையில் உழவாரப்பணி நடந்தது. சோழவந்தான்: ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்க துணைத் தலைவர் கருப்பசாமி தலைமையில் உழவாரப்பணி நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் உறுப்பினர்கள், சத்யசாய் சமிதி பக்தர்கள் வரதராஜன், ராஜேந்திரன், ராஜாராம் உள்ளிட்டோர் கோயிலை சுத்தப்படுத்தினர். நிர்வாகி கருப்பசாமி அன்னதானம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !