உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி 3ம் நாள் விழா

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி 3ம் நாள் விழா

தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழா மூன்றாம் நாளில் சுவாமி பரமசுகானந்தரின் உபன்யாசம் நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !