மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
1804 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
1804 days ago
தெளிவுபடுத்துகிறார் புத்தர் * அமைதியை விட மேலான மகிழ்ச்சி இல்லை. * ஆசையை ஒழித்தால் துன்பம் இல்லாமல் வாழலாம். * பொறுமை காப்பதே சிறந்த பிரார்த்தனை. * உண்மை ஒன்றே என்றும் நிலைத்திருக்கும். * ‘தான்’ என்னும் முனைப்பு மறைந்தால் நிம்மதி கிடைக்கும். * எளிய உயிர்களை பலியிடுவது பெரும் பாவம். * தர்மத்தை மீறினால் துன்பத்தில் இருந்து தப்ப முடியாது. * ஆயிரம் வீரர்களை வென்றவனை விட தன்னை வென்றவன் மேலானவன். * விடுதலைக்கான வழி மற்றவர் வசமில்லை; உங்களிடமே உள்ளது. * மாட மாளிகைகள் துயரங்களின் இருப்பிடம். * தீய எண்ணங்களான காமம், கோபத்தை விரட்ட முயலுங்கள். * முடியாது என எண்ணி நற்செயல்களை தள்ளிப் போடாதீர்கள். * அனைவரையும் நேசித்தால் மகிழ்ச்சி தானாக வரும். * தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.* எண்ணம், சொல், செயலால் தர்மத்தை பின்பற்றுங்கள். * உடன் பிறந்தோரிடம் அன்பு காட்டுங்கள். உதவிக்கரம் நீட்டுங்கள். * பஞ்சில் பற்றும் நெருப்பை விட வெறுப்பு விரைவாக பரவும்.
1804 days ago
1804 days ago