இந்த நான்கும் கூடாது
ADDED :1826 days ago
மனிதன் ஈடுபடக் கூடாதவை நான்கு. ‘‘இறைவனுக்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும், பொய் சாட்சி கூறுவதும், தற்கொலை செய்வதும் பெரும் பாவங்களாகும். இவற்றை தவிர்க்க வேண்டும்’’ என்கிறார் நபிகள் நாயகம்.