தெரிந்தே செய்த பாவத்திற்கு பரிகாரம் உண்டா?
ADDED :1808 days ago
சாப்பிட்டது ஜீரணம் ஆகாவிட்டால் இஞ்சிச்சாறு குடிக்கலாம். கடப்பாறையை விழுங்கி விட்டு வழி கேட்டால் எப்படி? தெரிந்தே தவறு செய்தவர்கள் கடவுளைச் சரணடைந்து தண்டனையை ஏற்பதே வழி.