உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறை நம்பிக்கை இருந்தால்....

இறை நம்பிக்கை இருந்தால்....


* இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் மது அருந்த மாட்டான்.
* விபசாரம், நயவஞ்சம் போன்ற கீழான செயல்களில் ஈடுபட மாட்டான்.
* மற்றவர்களின் பொருட்களை அபகரிக்கும் எண்ணம் இருக்காது.   
* தீய பாதைகளுக்குச் செல்லாமல் தடுக்கும். மனிதனை நல்லவனாக வாழச் செய்யும்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !