இறை நம்பிக்கை இருந்தால்....
ADDED :1779 days ago
* இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் மது அருந்த மாட்டான்.
* விபசாரம், நயவஞ்சம் போன்ற கீழான செயல்களில் ஈடுபட மாட்டான்.
* மற்றவர்களின் பொருட்களை அபகரிக்கும் எண்ணம் இருக்காது.
* தீய பாதைகளுக்குச் செல்லாமல் தடுக்கும். மனிதனை நல்லவனாக வாழச் செய்யும்.