உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரத நாட்களில் சிலர் உப்பு சேர்ப்பதில்லையே ஏன்

விரத நாட்களில் சிலர் உப்பு சேர்ப்பதில்லையே ஏன்

ஐம்புலன்களை அடக்குவதே விரதத்தின் நோக்கம். உப்பு ருசி தருவதோடு காமம், கோபம், கருமித்தனத்தை அதிகரிக்கச் செய்யும். இவற்றை தவிர்க்க வேண்டும் என்பதால் சேர்ப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !