உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்லாணி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

புல்லாணி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

கீழக்கரை : மாயாகுளம் அருகே புல்லந்தை புல்லாணி அம்மன் கோயிலில் பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியப் பொடிகளால் அபிஷேக,  ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டனர். பக்தர்கள் மாவிளக்கு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !