உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

நங்கவள்ளி: ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, நங்கவள்ளி, பெரியசோரகை, சென்றாயப்பெருமாள் கோவில் கும்பாபி?ஷகம், கடந்த நவ., 19ல் நடந்தது. தொடர்ந்து, 51 நாள் மண்டல பூஜை தொடங்கி, தினமும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !