மாதசிவராத்திரியன்று விழித்திருப்பது கட்டாயமா?
ADDED :1761 days ago
கட்டாயமில்லை. மாதசிவராத்திரி விரதமிருந்தால் மாலையில் சிவன் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.