உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியூரில் தேய்பிறை அஷ்டமி

மாரியூரில் தேய்பிறை அஷ்டமி

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலையில் சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை மகா சபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !