உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரண பயத்தை போக்க வழி!

மரண பயத்தை போக்க வழி!

பரமேஸ்வர தியானம் செய்வது நல்லது. ‘த்ரியம்பகம் யஜாமஹே’ என்னும் மந்திரத்தையும் ‘ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய’ என்னும் மந்திரத்தையும் தினமும் ஜபிக்கலாம். இவற்றை தெரியாதவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்று ஜபித்தால் மரணபயம் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !