வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி வீதி உலா
ADDED :1725 days ago
புதுச்சேரி : புதுச்சேரி காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோயிலில் மாசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.