உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?

நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?

 இரவு நடை அடைக்கப்பட்டு மறுநாள் அதிகாலையில் கதவு திறந்ததும் முதல்நாள் அலங்காரத்துடன் (பழைய பூக்களுடன்) சுவாமியை காண்பது நிர்மால்ய தரிசனம். தமிழகத்தில் இது கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !