உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

விருதுநகர்: திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !