உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் ஐராவதேஷ்வரர் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் ஐராவதேஷ்வரர் அருள்பாலிப்பு

உசிலம்பட்டி : உசிலம்பட்டி, ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டன. பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !