சொர்க்கம், நரகம் என்பது கற்பனை தானே...
ADDED :1666 days ago
கற்பனை இல்லை. பேராசை, பொறாமை, வஞ்சகத்தை கைவிட்டு நிம்மதியுடன் வாழ்வதே சொர்க்கம். இதை உணராவிட்டால் வாழ்வு நரகமாகும். செய்த புண்ணிய, பாவத்திற்கு ஏற்ப சொர்க்க, நரகம் கிடைக்கும்.