சாபம் என்பது எப்படி ஏற்படுகிறது
ADDED :1620 days ago
மாதா, பிதா, குரு, தெய்வம், நல்லவர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது. தர்ம விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் சாபம் ஏற்படும். தெரிந்தே தவறு செய்து சாபம் பெறுபவர்கள், துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.